மாநில அளவிலான இரண்டாவது திருக்குறள் மாணவர் மாநாடு
LIVE : திருக்குறள் மாணவர் மாநாடு https://www.youtube.com/live/csNIWt1ZqYA?si=wh0koB8OPJ2xZksg விருதுநகர் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
LIVE : திருக்குறள் மாணவர் மாநாடு https://www.youtube.com/live/csNIWt1ZqYA?si=wh0koB8OPJ2xZksg விருதுநகர் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
நிகழ்வு எண் 100 நாள்: 31/01/2025 வெள்ளிக்கிழமை மாலை:- 06:30-07:45 குன்றக்குடி அடிகளார் (1924-1995) பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு அடிகளார் நூல்வரிசை குறித்து மாணவர்கள் மட்டுமே உரை நிகழ்த்தும் சிறப்புத் தொடர் நயவுரை: செல்வி. க அம்சவர்த்தினி மூன்றாம் ஆண்டு, கணினி துறை, பாட்ரிக்ஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடையாறு.. தலைப்பு திருக்குறள் பேசுகிறது ( தொகுதி-2 -பக்கம் 212-256) இணைப்பு: https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 (ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.) Zoom ID 988… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-100 31/01/2025
நிகழ்வு எண் 101 நாள்: 07/02/2025 வெள்ளிக்கிழமை மாலை:- 06:30-07:45 குன்றக்குடி அடிகளார் (1924-1995) பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு அடிகளார் நூல்வரிசை குறித்து மாணவர்கள் மட்டுமே உரை நிகழ்த்தும். சிறப்புத் தொடர் தலைப்பு திருக்குறள் பேசுகிறது ( தொகுதி2 -பக்கம் 256-298) நயவுரை: செல்வன்.ர.பரத் மூன்றாம் ஆண்டு, கணினி துறை, பாட்ரிக்ஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடையாறு. தமிழில் கவிதை எழுவதில் ஆர்வம் கொண்டவர்.கடலூர் மாவட்ட மாணவர்கள் அளவிலான பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு தமிழ்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-101 07/02/2025
நிகழ்வு எண் - 102 நாள்: 14/02/2025 வெள்ளிக்கிழமை மாலை:- 06:30-07:45 குன்றக்குடி அடிகளார் (1924-1995) பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு அடிகளார் நூல்வரிசை குறித்து மாணவர்கள் மட்டுமே உரை நிகழ்த்தும் சிறப்புத் தொடர் தலைப்பு திருக்குறள் பேசுகிறது ( தொகுதி2 -பக்கம் 299-354) நயவுரை: செல்வி. இரா.திவ்யா இரண்டாம் ஆண்டு, இளமறிவியல் உளவியல் துறை, பாட்ரிக்ஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடையாறு. இணைப்பு: https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 (ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.) Zoom ID… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-102 14/02/2025
நிகழ்வு எண் 103 வாரந்தோறும் திருக்குறள் நூல்கள் குறித்த எண்ணப் பகிர்வுகள் நாள்: 21/02/2025 வெள்ளிக்கிழமை மாலை:- 06:30-07:45 நூல்: டாக்டர் மு வ அவர்கள் எழுதிய நல்வாழ்வு தொடக்க உரை: பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் மேனாள் தலைவர், தமிழ்மொழித் துறை சென்னைப் பல்கலைக்கழகம் நயவுரை: சி.இராஜேந்திரன் IRS (Retd) நிறுவுநர் - ஒருங்கிணைப்பாளர் வள்ளுவர் குரல் குடும்பம் இணைப்பு: https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 (ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.) Zoom ID 988 6476 9563… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-103 21/02/2025