Skip to content

திருக்குறள் திருத்தொண்டர்கள்

திரு. சுப்பராயன்,திருவள்ளூர்,சென்னை

திரு. சுப்பராயன், திருவள்ளூர்,சென்னை. தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்திலேயே திருக்குறள் சுப்பராயன் என்று அழைத்து வழிச் சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றவர். தற்போது அவர் ஓய்வுப் பெற்றாலும் தலைமைச் செயலகத்திலும் அனைத்து செயலாளர்களிடம் சென்று… Read More »திரு. சுப்பராயன்,திருவள்ளூர்,சென்னை

திரு. குப்புசாமி (எ) செவ்வியன்,நீலாங்கரை,சென்னை.

திரு. குப்புசாமி (எ) செவ்வியன், (ஆம்பலாப்பட்டு, ஒரத்தநாடு), நீலாங்கரை,சென்னை. “திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம்” என்ற அமைப்பை உருவாக்கி இயக்குனர் வீ. சேகருடன் இணைந்து திருக்குறள் பணியும், சமுதாயப் பணியும் ஆற்றி வருபவர் செவ்வியன். நீலாங்கரையில்… Read More »திரு. குப்புசாமி (எ) செவ்வியன்,நீலாங்கரை,சென்னை.

திரு. வீ. சேகர்,சென்னை

திரு. வீ. சேகர், கோடம்பாக்கம், சென்னை. “திருவள்ளுவர் கலைக்கூடம்” என்ற திரை நிறுவனத்தையும், “மக்கள்மேடை” என்ற திங்கள் இதழையும் நடத்திக்கொண்டு 15 திரைப்படங்களை இயக்கி வெற்றிக்கண்ட மக்கள்  இயக்குனரை நாம் சந்திக்க முடியுமா என… Read More »திரு. வீ. சேகர்,சென்னை

திரு. இ. ஆறுமுகம்,அம்பத்தூர், சென்னை

திரு. இ. ஆறுமுகம், அம்பத்தூர், சென்னை. தான் கட்டி வழிப்படும் அம்மன் கோவிலிலேயே திருவள்ளுவருக்கும், ஒளவையாருக்கும் சிலை அமைத்து வழிப்பட்டு வருகிறார் ஆறுமுகம். இதனை நான் சிறப்பாகக் கருதுகிறேன். நான் தேனி மாவட்டக் கல்வி… Read More »திரு. இ. ஆறுமுகம்,அம்பத்தூர், சென்னை

திரு. கொ. பெ. திருவரங்கன்,நங்கநல்லூர், சென்னை

திரு. கொ. பெ. திருவரங்கன், நங்கநல்லூர், சென்னை. “திருவள்ளுவர் தெய்வ வழிபாட்டு இயக்கம்” என்ற பெயரை ஓர் அறிக்கையில் பார்த்த உடனே மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தேன். ஏனென்றால், அப்போதுதான் (2004)-ல் கேரள சிவானந்தரின் திருவள்ளுவர் கோவிலைப்… Read More »திரு. கொ. பெ. திருவரங்கன்,நங்கநல்லூர், சென்னை

திரு.பச்சையப்பன்மணவாள நகர், திருவள்ளூர், சென்னை

திரு  .பச்சையப்பன், மணவாள நகர், திருவள்ளூர், சென்னை. சென்னை மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோயிலுக்குச் சென்று திருவள்ளுவரை வணங்கி வழிபட்டு வருபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். திருவள்ளுவரை தெய்வப் புலவரென்று திருவள்ளுவமாலையில் 55 தமிழ்புலவர்கள்… Read More »திரு.பச்சையப்பன்மணவாள நகர், திருவள்ளூர், சென்னை

திரு. இராம். மோகன்தாசு,பழவந்தாங்கல், சென்னை

திரு. இராம். மோகன்தாசு, பழவந்தாங்கல், சென்னை. சென்னை மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோயிலுக்குச் சென்று திருவள்ளுவரை வணங்கி வழிபட்டு வருபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். திருவள்ளுவரை தெய்வப் புலவரென்று திருவள்ளுவமாலையில் 55 தமிழ்புலவர்கள் பாடியும்,… Read More »திரு. இராம். மோகன்தாசு,பழவந்தாங்கல், சென்னை

பேராசிரியர் கு .மோகனராசு,பெருங்குடி , சென்னை.

பேராசிரியர் கு .மோகனராசு,பெருங்குடி , சென்னை. “உலகத் திருக்குறள் மையம்” என்ற அமைப்பை 45 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து திருக்குறள் சிற்றூர்களை உருவாக்க முயன்றவர் இவர். இவரோடு… Read More »பேராசிரியர் கு .மோகனராசு,பெருங்குடி , சென்னை.

திரு. பா. இரவிக்குமார், சென்னை

திரு. பா. இரவிக்குமார், வளசரவாக்கம், சென்னை இவர் “குறள்மலைச் சங்கம்” என்ற அமைப்பை 17 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கி ஒரு மலைக்குன்று முழுவதும் 1330 அருங்குறள்களையும் பொருள் விளங்க கல்வெட்டாக வேண்டுமென்று திட்டமிட்டு செயல்படுபவர்.… Read More »திரு. பா. இரவிக்குமார், சென்னை

திரு. ஆ. சிவானந்தர்,வாரப்பட்டி, மூவாற்றுப்புழா, கேரளா

திரு. ஆ. சிவானந்தர், வாரப்பட்டி, மூவாற்றுப்புழா, எர்ணாக்குளம், கேரளா “ஆதிபகவான் திருவள்ளுவர் ஞானமடம்” என்னும் திருக்குறள் வாழ்வியல் நிறுவனத்தை கேரளா மாநிலம் பூம்பாறை என்னும் ஊரில் கடந்த 1975 ஆம் ஆண்டில் நிறுவியவர். இவர்,… Read More »திரு. ஆ. சிவானந்தர்,வாரப்பட்டி, மூவாற்றுப்புழா, கேரளா