Skip to content

திருக்குறள் திருத்தொண்டர்கள்

திரு. திருநாவுக்கரசு,முசிறி

திரு. திருநாவுக்கரசு, முசிறி “அப்பரடிப்பொடி” என்ற பெயருடன் தேவாரம் திருவாசங்களை பயின்றும் பயிற்றுவித்தும் வந்த முசிறி திருநாவுக்கரசர் தான் தமிழ்நாட்டிலேயே முதல் முதலாகத் திருவள்ளுவருக்கு காவிரிக் கரையில் கோவில் கட்டியவர் என்ற பெருமைக்குரியவர். சிலம்பொலி… Read More »திரு. திருநாவுக்கரசு,முசிறி

அமரர். ஆ. வே. இராமசாமி,துறையூர்

அமரர். ஆ. வே. இராமசாமி, துறையூர் இரவில் சுவர் ஏறிக் குதித்து தொலைதூரம் பயணம் செய்து திருக்குறள் பரப்புரை செய்ய யார் முன் வருவார்? 100% காது கேளாத அமரர் ஆ. வே. இராமசாமி… Read More »அமரர். ஆ. வே. இராமசாமி,துறையூர்

திரு. ந. வை. சிவம்,மணற்பாறை, திருச்சி. குறள் பயிற்றுனர்

திரு. ந. வை. சிவம், மணற்பாறை, திருச்சி நாடறிந்த நல்ல புலவர் ந. வை. சிவம். இவரை இப்படி அழைப்பதை ஏற்கமாட்டார். திருக்குறள் ந. வை. சிவம் என்றால் தான் மிக்க மகிழ்ச்சியோடு  ஏற்பார்.… Read More »திரு. ந. வை. சிவம்,மணற்பாறை, திருச்சி. குறள் பயிற்றுனர்

திரு. செந்தமிழன்,பெரம்பலூர்

திரு. செந்தமிழன், பெரம்பலூர் “எல்லாம் தமிழால் முடியும்” என்று சரக்கு வாகனத்திலும் மகிழுந்திலும் எழுதத் துணிந்தவர் யார் இருக்கிறார். பெரம்பலூரில் அப்படி இரண்டு வண்டிகளைத் தொடர்ந்து பார்த்து துரத்திச் சென்று விசாரித்தால் அவர்தான் செந்தமிழன்… Read More »திரு. செந்தமிழன்,பெரம்பலூர்

முனைவர். வி. முத்து,புதுவை

முனைவர். வி. முத்து, புதுவை ஐம்பது ஆண்டுக் காலத் தமிழக அரசியலில் இரண்டு துருவங்களையும் இணைக்கோட்டில் வைத்து தனது சமூகத் தொ ண்டும், கல்வித் தொண்டும், தடையின்றி வளர தடம் பதித்து பணியாற்றுபவர் புதுவை… Read More »முனைவர். வி. முத்து,புதுவை

திரு. மணி, திண்டிவனம்

திரு. மணி, திண்டிவனம் “கீழ்மாவிலங்கை” என்னும் சிற்றூர் வரலாற்றுப் புகழ் பெற்றது. திண்டிவனத்திற்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது. அவ்வூரிலிருந்து முன்பின் அறிமுகமில்லாமலே ஒருவர் என்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்றால் எப்படியிருக்கும்? ஓய்வு… Read More »திரு. மணி, திண்டிவனம்

பேரா. குழந்தைவேலனார்,கடலூர்/புதுவை

பேரா. குழந்தைவேலனார், கடலூர்/புதுவை புதுவை தமிழ்ச் சங்கத் தலைவரும் கடலூர் தமிழ்ச் சங்க சிறப்புத்தலைவருமான முத்துவின் மணி விழா மலர் வாயிலாக அறிமுகமானவர் பேரா. குழந்தைவேலனார். நேரில் பார்த்திராவிடினும் அவர் செய்த மனிதாபிமான செயல்… Read More »பேரா. குழந்தைவேலனார்,கடலூர்/புதுவை

திருவள்ளுவ வாடாப்பூ, சென்னை

திரு. வள்ளுவ வாடாப்பூ, சென்னை   ‘ஆறுமனமே ஆறு,ஆண்டவன் கட்டளை ஆறு’ என்ற கவிஞர் கண்ணதாசனின் திரை இசைப்பாடலை “ஓது குறளை ஓது நல்ல,வாழ்க்கையைப் பெற்றிட ஓது” என்று பாடி மக்களிடம் திருக்குறளை பரப்பும்… Read More »திருவள்ளுவ வாடாப்பூ, சென்னை

திரு. ஆறுமுகம்,புவனகிரி

திரு. ஆறுமுகம், புவனகிரி வணிகர்கள் எல்லாம் சேர்ந்து வள்ளுவம் வளர்த்தால் எப்படி இருக்கும்! மக்கள் இயக்கமாக வள்ளுவம் மாறவேண்டும் என்று நாம் கூறுவது இதைத்தான். கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த கைலி வணிகர் ஆறுமுகம்… Read More »திரு. ஆறுமுகம்,புவனகிரி

திருமதி. ஹெலினா, சங்ககிரி

திருமதி. ஹெலினா, சங்ககிரி மதங்களைக் கடந்து மனிதர்களை இணைக்கும் ஆற்றல் திருக்குறளுக்கு உண்டு என்பதற்கு சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த ஹெலினா ஒரு சான்று. வள்ளுவர் குரல் குடும்பத்தில் (Voice of Valluvar) உள்ள… Read More »திருமதி. ஹெலினா, சங்ககிரி