Skip to content

திருக்குறள் திருத்தொண்டர்கள்

திரு. வேங்கை இளந்துறவி,காட்டுமன்னார் கோவில்

திரு. வேங்கை இளந்துறவி, காட்டுமன்னார் கோவில், கடலூர் எல்லா வகையிலும் திருக்குறள் இயக்கம் வெற்றி பெறவேண்டுமென்று விரும்பி உதவி செய்யும் வள்ளல்கள் சிலர் தான் இருப்பர், அவர்களில் இவரும் ஒருவர். அத்துடன் தன்னும் ஏதேனும்… Read More »திரு. வேங்கை இளந்துறவி,காட்டுமன்னார் கோவில்

திரு. பூவை சாரதி,தஞ்சை

திரு. பூவை சாரதி, தஞ்சை தஞ்சைத் தரணி எனப்படும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளோடும், தமிழ் ஆர்வலர்களோடும்  நேரடித் தொடர்பில் இருப்பவர் பூவை சாரதி. மேலும், தமிழகத் தமிழ்க்… Read More »திரு. பூவை சாரதி,தஞ்சை

திரு. கூ. மாரிமுத்து,தஞ்சை

திரு. கூ. மாரிமுத்து, தஞ்சை “குறள் அரசுக்கழகம்” என்ற அமைப்பை உருவாக்கும் கூட்டத்தில் என்னுடைய தூண்டுதலால் மதுரையில் கலந்து கொண்ட தொண்டர் கூ. மாரிமுத்து. ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பின்னும் ஆதிலிங்கத்தோடு இணைந்து பணியாற்றி… Read More »திரு. கூ. மாரிமுத்து,தஞ்சை

திரு. உடையார் கோவில் குணா,தஞ்சை

திரு. உடையார் கோவில் குணா, தஞ்சை ‘திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டுமென்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக அப்போதைய முதலமைச்சர் அம்மா அவர்களுக்குப் பாராட்டும் விழாவை சென்னை எழும்பூர் அருங்காட்சியக்கலை அரங்கில் ஓர் அரசு… Read More »திரு. உடையார் கோவில் குணா,தஞ்சை

திரு. நாராயணசாமி,உ டையார் கோவில், தஞ்சை

திரு. நாராயணசாமி, உ டையார் கோவில், தஞ்சை ஊர்ப்புறக் கலைகளான கோலாட்டம், கும்மி போன்றவற்றில் திருக்குறள் கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்லும் அற்புதமான தொண்டர் நாராயணசாமி. நான் தஞ்சை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலராக இருந்தபோது… Read More »திரு. நாராயணசாமி,உ டையார் கோவில், தஞ்சை

திரு. பழமாறவர்மன்,தஞ்சை

திரு. பழமாறவர்மன், தஞ்சை திருக்குறள் தொண்டர் பழ. மாறவர்மன் அவரது தந்தையார் தமிழாசிரியர் பழனி மாணிக்கத்தாலேயே வார்த்தெடுக்கப்பட்டவர். தஞ்சையில் பழனி மாணிக்கம் காலத்திலேயே தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் உலகத் திருக்குறள் பேரவை தொடங்கப்பட்டு அதை… Read More »திரு. பழமாறவர்மன்,தஞ்சை

திரு. உபயதுல்லா,தஞ்சை

திரு. உபயதுல்லா, தஞ்சை ஒரு மாநில முன்னாள் அமைச்சர் இந்தத் திருக்குறள் தொண்டர் வரிசையில் வருகிறார் என்பது இத்தொகை நூலுக்கே பெருமையைச் சேர்ப்பதாகும். திருக்குறள் மாமணி மாண்புமிகு உபயதுல்லா தன்னுடைய எல்லா பணிகளோடும் திருக்குறளை… Read More »திரு. உபயதுல்லா,தஞ்சை

திரு. கோபி சிங் ,தஞ்சைகுறள் முற்றோதல் பயிற்றுனர்

திரு. கோபி சிங், தஞ்சை மராட்டிய மன்னர்களால் தஞ்சை ஆளப்பட்டபோது அம்மொழி பேசும் பல குழுவினரும் வந்து தங்கி வாழ்கின்ற வரலாற்றை உடையது தஞ்சாவூர். அப்படி வந்த எத்தனையோ ஆயிரம் பேருக்கு இல்லாத சிறப்பு… Read More »திரு. கோபி சிங் ,தஞ்சைகுறள் முற்றோதல் பயிற்றுனர்

திருமதி. புனிதா கணேசன்,தஞ்சை

திருமதி. புனிதா கணேசன், தஞ்சை சிறந்த கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், நிர்வாகி, மனிதநேயப் பற்றாளர் இப்படி எத்தனை திறமைகள் பண்புகள் இருக்குமோ அத்தனையும் பெற்ற சகலகலாவள்ளி என்னும் அளவிற்கு தஞ்சையில் கோலோச்சும் அம்மையார் புனிதா … Read More »திருமதி. புனிதா கணேசன்,தஞ்சை

திரு. இராம. சந்திரசேகரன்,தஞ்சை

திரு. இராம. சந்திரசேகரன்,தஞ்சை ஒரு தங்கமாளிகை முதலாளி  தஞ்சையில் திருக்குறள் தொண்டராக அறிமுகமாகிறார் என்பதில் மகிழ்ச்சி தானே. திருக்குறள் தொண்டர் என்பதற்கு மேலாக ஒரு மனிதநேய பற்றாளர் என்றே சொல்லவேண்டும். நகைகளை சரிபார்த்துக் கொண்டே,… Read More »திரு. இராம. சந்திரசேகரன்,தஞ்சை