Skip to content

திருக்குறள் அறிஞர்கள்

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர்

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் (19.02.1855 – 28.04.1942) தஞ்சை மாவட்டம் உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். சங்க இலக்கியம் பதினெட்டில் பதினான்கை முதன் முதலில் பதிப்பித்த பெருமைக்குரியவர். காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், தலபுராணங்கள் என அவர் பதிப்பித்தவை… Read More »தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர்

அயோத்திதாச பண்டிதர்

அயோத்திதாச பண்டிதர் (20.05.1845 – 05.05.1914) பண்டிதர் அயோத்திதாசர் சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் பிறந்து தந்தையார் பணிபுரிந்த நீலகிரி மாவட்டத்தில் வளர்ந்தவர். இவர் இயற்பெயர் காத்தவராயன். தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி. சமூக… Read More »அயோத்திதாச பண்டிதர்

டாக்டர் ஜி.யூ.போப்

டாக்டர் ஜி.யூ.போப் (24.04.1820 – 11.02.1908) கனடாவில் பிறந்து இலண்டனில் படித்துத் தமிழ்நாட்டிற்கு வந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழுக்குத் தொண்டாற்றியவர். திருக்குறள் (1886), நாலடியார் (1894), திருவாசகம் (1990) ஆகிய நூல்களை ஆங்கிலத்தில்… Read More »டாக்டர் ஜி.யூ.போப்

திருத்தணிகை சரவணப் பெருமாளையர்

திருத்தணிகை சரவணப் பெருமாளையர் (1799 – 1840) திருத்தணியில் வாழ்ந்த கந்தப்பையர் அவர்களின் இளைய மகனாவார். இவரின் உடன் பிறந்தோர் விசாகப் பெருமாளையர். இவர்கள் இருவரும் கந்தப்பையருக்கு இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்கள். ‘உயர்ந்தவர்’ என்ற… Read More »திருத்தணிகை சரவணப் பெருமாளையர்

எல்லீஸ்

எல்லீஸ் (1777 – 1819) பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் (Francis Whyte Ellis) என்ற தன் பெயரைத் தமிழ் ஒலிக்கேற்ப எல்லீசன் என மாற்றிக் கொண்டார். திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்… Read More »எல்லீஸ்

வீரமாமுனிவர்

வீரமாமுனிவர் (08.11.1680 – 04.02.1747) வீரமாமுனிவர் இத்தாலி நாட்டில் பிறந்தார். இவர் இயற்பெயர் கான்ச்டன்டைன் சோசப்பு பெஸ்கி (Contantine Joseph Beschi) என்பதாகும். கிறித்துவ மதத்தைப் பரப்பும் நோக்கில் தனது முப்பதாவது வயதில் 1710… Read More »வீரமாமுனிவர்