Skip to content

திருக்குறள் அறிஞர்கள்

மயிலை சிவ. முத்து

(15-1-1892 – 6-7-1968) மயிலைசிவமுத்து என்னும் மயிலாப்பூர் சிவானந்த முத்துக்குமாரசாமி  நினைவுநாள் ஜூலை, 6, 1968 இசைப்பாடகர், தமிழ்நெறிக் காவலர், பேராசிரியர், மாணவர் மன்றத் தலைவர், சமூகத் தொண்டர், எழுத்தாளர், குழந்தைக் கவிஞர், இதழாளர்… Read More »மயிலை சிவ. முத்து

திரு. திருநாவுக்கரசு,முசிறி

திரு. திருநாவுக்கரசு, முசிறி “அப்பரடிப்பொடி” என்ற பெயருடன் தேவாரம் திருவாசங்களை பயின்றும் பயிற்றுவித்தும் வந்த முசிறி திருநாவுக்கரசர் தான் தமிழ்நாட்டிலேயே முதல் முதலாகத் திருவள்ளுவருக்கு காவிரிக் கரையில் கோவில் கட்டியவர் என்ற பெருமைக்குரியவர். சிலம்பொலி… Read More »திரு. திருநாவுக்கரசு,முசிறி

முனைவர். க. பன்னீர்செல்வம்,ஆற்காடு

முனைவர். க. பன்னீர்செல்வம், ஆற்காடு ஆற்காட்டில் நடைபெற்ற திருக்குறள் வடக்கு மண்டல மாநாட்டில் பாலமுருகனடிமை, தனபாலுவுடன் சரவணன், இலட்சுமணன் எனப் பலரும் போட்டி போட்டுக்கொண்டு உழைத்து மாநாட்டை வெற்றிகரமாக்கினர் என்பது ஒரு வரலாறு. அதில்… Read More »முனைவர். க. பன்னீர்செல்வம்,ஆற்காடு

திரு. கடவூர் மணிமாறன்,குளித்தலை

திரு. கடவூர் மணிமாறன், குளித்தலை தமிழ்ப்பேராசிரியராகவும் மாயனூர் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியபோதே தமிழுலகம் அறிந்த மேடைப்பேச்சாளர்களில் இவரும் ஒருவர். குளித்தலை என்ற உடனே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருபவர் தமிழறிஞர் கா. சு.… Read More »திரு. கடவூர் மணிமாறன்,குளித்தலை

திரு.தென்னிலை கோவிந்தன்,கரூர்

திரு. தென்னிலை கோவிந்தன், கரூர் மாவட்டம் வழக்கறிஞராகப் படித்த இவர் வாழ்க்கைக்காக எடுத்துக் கொண்டது கருப்புட்டி வாணிகம். ஆனால், நெஞ்சில் நிறுத்தி வாழ்ந்து கொண்டிருப்பதோ திருக்குறள் பரப்புரை. கரூர்ப் பகுதி மட்டுமில்லாமல் தமிழகத்தின் அனைத்து… Read More »திரு.தென்னிலை கோவிந்தன்,கரூர்

கண்மருத்துவர் ப.இரமேஷ், கரூர்

கண்மருத்துவர் ப.இரமேஷ், கரூர் கரூர் கண் மருத்துவர் இரமேஷை சந்திக்க நண்பர் குறளகனுடன் சென்றேன். நோயாளிகளைப் பார்க்கும் நேரம். ஐந்து மணித்துளிகள் மட்டுமே பேச முடியும். விரைவாகப் பேசி முடியுங்கள் என்று எச்சரிக்கை செய்தார்… Read More »கண்மருத்துவர் ப.இரமேஷ், கரூர்