Skip to content

Blog

இலக்கிய திறனறிவு தேர்வு 2024

இந்த வருடம் தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற 13 மாணவர்களில் 6 மாணவச் செல்வங்கள் சிப்பிப்பாறை அரசு மேல் நிலை பள்ளி மாணவர்கள்…. தலைமை ஆசிரியர்… திரு.நாகலிங்கம் அவர்கள்… தமிழாசிரியர்… திருமதி. ஜான்சி… Read More »இலக்கிய திறனறிவு தேர்வு 2024

உலக மொழிகளில் திருக்குறள்

கனடாவில் 09/11/24 அன்று உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டத்தின் ஆய்வு அறிக்கை நூலான “Thirukkural Translations in World Languages” என்ற ஆங்கில நூலை , நூலாசிரியர் குழுவிலிருந்து நான் நேரில் கலந்துகொண்டு… Read More »உலக மொழிகளில் திருக்குறள்

ஆர் பாலகிருஷ்ணன் சி இராஜேந்திரன் கனடாவில் சந்திப்பு

https://www.facebook.com/share/p/og1zZdEt2Gx6W58N/? ச. பார்த்தசாரதி முகநூல் பக்கத்திலிருந்து… கனடா இலக்கியத்தோட்டம், வழங்கிய இயல் விருது பெற்ற திரு. ஆர். பாலகிருஷ்ணன் , IAS (ஓய்வு) டொராண்டோ நகரில் தங்கியிருக்கும் வள்ளுவர் குரல் குடும்பம் திரு.சி.இராஜேந்திரன் IRS… Read More »ஆர் பாலகிருஷ்ணன் சி இராஜேந்திரன் கனடாவில் சந்திப்பு

ஊழ் – “குறட் செல்வம்” என்ற நூலிலிருந்து

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் ஊழ் குறித்த கருத்துகள் உளங் கொள்ளத்தக்கது. எண்ணி மகிழத் தக்கது.அவரது புரட்சிகரமான கருத்துகளை அவரது “குறட் செல்வம்”என்ற நூலில் காணலாம்…, இதோ அவரது குறுங்கட்டுரை… முறை மாற்றம் மனித குலத்தை… Read More »ஊழ் – “குறட் செல்வம்” என்ற நூலிலிருந்து

எனைத்தானும் நல்லவை கேட்க நேர்காணல்கள் குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு-22

எனைத்தானும் நல்லவை கேட்க நேர்காணல்கள் நண்பர் திரு ஆர் பாலகிருஷ்ணன், மேனாள் ஆட்சிப் பணி அதிகாரி, சிந்து வெளி ஆய்வாளர், தமிழ் மாணவன்,… அவரின் குறள் காதல் குறித்த மனம் திறந்த உரையாடல் சிந்தனையைத்… Read More »எனைத்தானும் நல்லவை கேட்க நேர்காணல்கள் குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு-22

“திருக்குறளும் காந்தியடிகளும்”-3

திருக்குறளும் காந்தியடிகளும் -3 (சி இராஜேந்திரன்) மன உறுதியுடன் மோகன் மேற்கொண்ட சோதனைகள் பல திறத்தன- சைவ உணவுப் பழக்கம் மனித உறவுகள், சமயம் ,எளிமையான கட்டுப்பாடான வாழ்க்கை போன்ற எல்லாமே அவர் தனது… Read More »“திருக்குறளும் காந்தியடிகளும்”-3

“திருக்குறளும் காந்தியடிகளும்”-2

திருக்குறளும் காந்தியடிகளும் -2 சி இராஜேந்திரன் மோகன் , நட்பு உறவு பழகிய மனிதர்கள் என்ற ஒரு வட்டத்தை விட்டு ,தான் இதுவரை பார்த்திராத இடத்திற்கு பெரும் கனவுகளைச் சுமந்து கொண்டு கப்பல் மூலம்… Read More »“திருக்குறளும் காந்தியடிகளும்”-2

“திருக்குறளும் காந்தியடிகளும்”-1

திருக்குறளும் காந்தியடிகளும் சி இராஜேந்திரன் மோகன் என்ற 19 வயது இளைஞன் இங்கிலாந்து சென்று (வக்கீல்) பாரிஸ்டர் படிப்பு எதற்காகப் படிக்கச் சென்றார், என்ற கேள்வி அவர் படிப்பை முடிக்கும் தருவாயில் கேட்கப்பட்டது .”அதற்கு… Read More »“திருக்குறளும் காந்தியடிகளும்”-1