Blog
தமிழறிஞர் மற்றும் எழுத்தாளர் சாமி தியாகராஜன் காலமானார்.
தமிழறிஞர் மற்றும் எழுத்தாளர் சாமி தியாகராஜன் காலமானார்…. ஆழ்ந்த இரங்கல் உள்ளதை உள்ளபடி பேசுபவர்.. அவரின் உள்ளத்தைப் பேசுபவர் . திருவள்ளுவர் திருநாட் கழகத்தின் தலைவராக இருந்தார். வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம் வள்ளுவரின்… Read More »தமிழறிஞர் மற்றும் எழுத்தாளர் சாமி தியாகராஜன் காலமானார்.
தமிழ்த்தாய் விருது – தென்காசித் திருவள்ளுவர் கழகம்.
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ் !! தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்த்தாய் விருது – 2023 விருது பெறும் அமைப்பு : தென்காசித் திருவள்ளுவர் கழகம் தகுதியுரை பொங்கு தமிழ்ப் பொதிகையில் பிறந்து, புஞ்சந்தனத்தில்… Read More »தமிழ்த்தாய் விருது – தென்காசித் திருவள்ளுவர் கழகம்.
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்ட அறிவிப்புகள்…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஏழு வள்ளுவம் சார்ந்த அறிவிப்புகள்… வள்ளுவர் குரல் குடும்பம் தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றது. The CM’s announcement at Kanyakumari to propagate and celebrate… Read More »கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்ட அறிவிப்புகள்…
உலக மொழிகளில் திருக்குறள்
உலக மொழிகளில் திருக்குறள் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் , நூலகத்துறை ஏற்பாடு செய்திருந்த ஐந்து நாள் திருக்குறள் கண்காட்சியில் நம் “உலக மொழிகளில் திருக்குறள் தொகுப்புத் திட்டம்” குழுவின் தொகுப்பில் உள்ள… Read More »உலக மொழிகளில் திருக்குறள்
25 Years Of Thiruvalluvar Statue | திருக்குறளை கொண்டாடிய வினா – விடை போட்டி
விருதுநகர் மாவட்டத்தில் மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி நடைபெற்றது. இதில் திருப்பூரைச் சேர்ந்த ஆசிரியர் குழு முதல் இடத்தை பிடித்து இரண்டு லட்சம் பரிசுத் தொகையை வென்றது. https://www.vikatan.com/government-and-politics/governance/thirukkural-competition-tiruppur-teaching-team-came-first
குமரிமுனை வள்ளுவர் சிலை 25ஆவது ஆண்டை முன்னிட்டு மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி
அனைவருக்கும் அன்பு நிறை வணக்கம் வள்ளுவம் போற்றுதும்! கன்னியாகுமரியில் ஐயன் திருவள்ளுவர் சிலை நிறுவிய (25வது ஆண்டு) வெள்ளிவிழா ஆண்டை கொண்டாடும் வகையில் மாநிலம் முழுவதும் பல திருக்குறள் நிகழ்ச்சிகளை அரசு முன்னெடுத்து வருகிறது… Read More »குமரிமுனை வள்ளுவர் சிலை 25ஆவது ஆண்டை முன்னிட்டு மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி
திருக்குறள் சி.இராசேந்திரன் – பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
திருக்குறள் என்றாலே என் நினைவில் வந்து நிற்பவர் . நடுவண் அரசின் சுங்கத்துறையில் தென் இந்திய மாநிலங்கள் அனைத்திற்குமான தலைமை ஆணையராகப் பொறுப்பில் இருந்த போதே எல்லா இடங்களிலும் திருக்குறள் பரப்புரையை மேற்கொண்டிருந்தவர் பணி… Read More »திருக்குறள் சி.இராசேந்திரன் – பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஒரு நிமிடம் மிகச் சிறியவனாக என்னை நான் உணர்ந்தேன்.. -சி இரா
பத்து – பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர்ஒருமுறை தாடிக்கொம்பு என்ற ஊருக்கு சென்றிருந்தேன் .திண்டுக்கல் அருகே இந்த ஊர் அமைந்துள்ளது.இந்த ஊரில் உள்ள பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது . அந்த கோவிலில் தாயார்… Read More »ஒரு நிமிடம் மிகச் சிறியவனாக என்னை நான் உணர்ந்தேன்.. -சி இரா