Skip to content

Blog

வாய்மை- வள்ளுவம்- டால்ஸ்டாய்- காந்தியடிகள்

டால்ஸ்டாயும் காந்தியும் தங்களது செயல்களின் மூலம் தங்களது கருத்துக்களின் உண்மைத் தன்மையை நிரூபித்து காட்டினார்கள். அவர்கள் போதித்த கருத்துக்கள் எல்லாம், யாரும் வாழ முடியாதவை அல்ல; மாறாக முயன்றால் எவரும் அந்த வாழ்க்கையை வாழ… Read More »வாய்மை- வள்ளுவம்- டால்ஸ்டாய்- காந்தியடிகள்

திருக்குறள் மாணவர் மாநாடு- 2.0

தமிழ்த் திறனறித் தேர்வில் வெற்றிபெற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட மாநில அளவிலான திருக்குறள் மாணவர் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இது இரண்டாம் மாநாடு. கடந்தாண்டும் இந்தமாநாடு விருதுநகர் மாவட்டத்தில்… Read More »திருக்குறள் மாணவர் மாநாடு- 2.0

குறள் எனும் பெரும் புதையல்

https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2025/Feb/03/the-great-treasure-of-the-kural காலத்திற்கு ஏற்ற சிறப்பான பார்வை .நல்ல செயல் திட்டம் கொடுத்துள்ளார். குறள் வாழ்வியலாக மாற வேண்டும் பொருளிலும் மன அமைதியிலும் தமிழர்கள் சிறந்து விளங்க வேண்டும் .உயர்ந்து விளங்க வேண்டும்.

நாஞ்சில் நாடன் உரை கோவை மணிமோகன் Thirukkural – 108

கோவை மணிமோகன் எழுதிய எமரால்டு பதிப்பகம் வெளியிடும் ‘Thirukkural – 108’ மற்றும் பவித்ரா பதிப்பகம் வெளியிடும் ‘உள் ஒளி பிரபஞ்சத் தியானம்’ இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா நாஞ்சில் நாடன் உரை….  

குறளிசைக்காவியம் 1330

திருக்குறள்: 1023 குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். சாலமன் பாப்பையா உரை: என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை… Read More »குறளிசைக்காவியம் 1330