Skip to content

Blog

பிரயாக்ராஜ் ரயில் நிலையம் எதிரில் திருவள்ளுவர் சிலை: தமிழ் அதிகாரியின் முயற்சியால் நிறைவேறிய 34 ஆண்டு கால கோரிக்கை

https://www.hindutamil.in/news/india/1355221-thiruvalluvar-statue-opposite-prayagraj-railway-station.html? பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ஏற்பாடுகளுக்கான உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் கடந்த ஆண்டு நடைபெற்றன. இவற்றில் ஆன்மிக வடிவங்களான பிரம்மா, கருடா, அறிஞர்களான வால்மீகி, ரவீந்திரநாத் தாகூர், மன்னர்களான ஹர்ஷவர்தன், அகல்யாபாய் ஹோல்கர் உள்ளிட்டோருக்கு… Read More »பிரயாக்ராஜ் ரயில் நிலையம் எதிரில் திருவள்ளுவர் சிலை: தமிழ் அதிகாரியின் முயற்சியால் நிறைவேறிய 34 ஆண்டு கால கோரிக்கை

திருக்குறள் மொழிபெயர்ப்புகள்.

உலகத் தமிழ்ச்சங்கம் , மதுரையில் நடந்த உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டக் குழு உருவாக்கிய Thirukkural Translations in World Languages நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் “திருக்குறள் மொழிபெயர்ப்புகளும் உலகப் பரவலாக்கலும்… Read More »திருக்குறள் மொழிபெயர்ப்புகள்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரபுத் துறை தலைவர் ஜாஹிர் ஹுசைன்

அன்பு நிறை வணக்கம் நலம் சூழ்க! எந்நாளும் நலமே சூழ்க!! கடல் கடந்தும் மொழிப் பாலம் வழியாக , அன்பையும் அறத்தையும் இரு நாடுகளுக்கும் இடையில் நட்பையும் வளர்த்துக் கொண்டு வருகிறார், சென்னைப் பல்கலைக்கழகத்தின்… Read More »சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரபுத் துறை தலைவர் ஜாஹிர் ஹுசைன்

உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்: தொகுப்புத் திட்டம்

உலகெங்கும் இதுவரை வெளிவந்துள்ள திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களைத் தொகுக்கும் பணியை “உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்: தொகுப்புத் திட்டம்” ( https://estore.valaitamil.com/product/thirukkural-translations-in-world-languages/ )குழு ஐந்து ஆண்டுகளில் வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில், அடுத்த இலக்காக மற்றொரு குழு… Read More »உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்: தொகுப்புத் திட்டம்

திரையிசையில் திருக்குறள்

பாடல் : கண்ணதாசன் இசை : கே வி மகாதேவன் குரல்:  டி எம் சௌந்தரராஜன் படம் : வேட்டைக்காரன் (1964 ) திரையில்:  எம் ஜி இராமச்சந்திரன் வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய… Read More »திரையிசையில் திருக்குறள்

நல்ல அதிகாரிகள் நாட்டின் முதுகெலும்பு

திருக்குறள்: 989 ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார். சாலமன் பாப்பையா உரை: சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார். https://www.facebook.com/share/1D5P3MAGTW/?mibextid=wwXIfr பேரா. ராஜன்… Read More »நல்ல அதிகாரிகள் நாட்டின் முதுகெலும்பு

வாய்மை- வள்ளுவம்- டால்ஸ்டாய்- காந்தியடிகள்

டால்ஸ்டாயும் காந்தியும் தங்களது செயல்களின் மூலம் தங்களது கருத்துக்களின் உண்மைத் தன்மையை நிரூபித்து காட்டினார்கள். அவர்கள் போதித்த கருத்துக்கள் எல்லாம், யாரும் வாழ முடியாதவை அல்ல; மாறாக முயன்றால் எவரும் அந்த வாழ்க்கையை வாழ… Read More »வாய்மை- வள்ளுவம்- டால்ஸ்டாய்- காந்தியடிகள்