Skip to content

March 2025

பிரயாக்ராஜ் ரயில் நிலையம் எதிரில் திருவள்ளுவர் சிலை: தமிழ் அதிகாரியின் முயற்சியால் நிறைவேறிய 34 ஆண்டு கால கோரிக்கை

https://www.hindutamil.in/news/india/1355221-thiruvalluvar-statue-opposite-prayagraj-railway-station.html? பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ஏற்பாடுகளுக்கான உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் கடந்த ஆண்டு நடைபெற்றன. இவற்றில் ஆன்மிக வடிவங்களான பிரம்மா, கருடா, அறிஞர்களான வால்மீகி, ரவீந்திரநாத் தாகூர், மன்னர்களான ஹர்ஷவர்தன், அகல்யாபாய் ஹோல்கர் உள்ளிட்டோருக்கு… Read More »பிரயாக்ராஜ் ரயில் நிலையம் எதிரில் திருவள்ளுவர் சிலை: தமிழ் அதிகாரியின் முயற்சியால் நிறைவேறிய 34 ஆண்டு கால கோரிக்கை

திருக்குறள் மொழிபெயர்ப்புகள்.

உலகத் தமிழ்ச்சங்கம் , மதுரையில் நடந்த உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டக் குழு உருவாக்கிய Thirukkural Translations in World Languages நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் “திருக்குறள் மொழிபெயர்ப்புகளும் உலகப் பரவலாக்கலும்… Read More »திருக்குறள் மொழிபெயர்ப்புகள்.

உலக மகளிர் நாள் – Copy

உலக மகளிர் நாள் ஒரு குடும்பம் என்ற சமூக அமைப்பின் ஆணிவேர் பெண்ணே, என்பதை இரண்டு கேள்விகள் மூலமாக வள்ளுவர் விளக்கி விடுவார்.. இல்லதென் இல்லவள் மாண்பானால்…? உள்ளதென் இல்லவள் மாணாக் கடை…? இரண்டு… Read More »உலக மகளிர் நாள் – Copy

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரபுத் துறை தலைவர் ஜாஹிர் ஹுசைன்

அன்பு நிறை வணக்கம் நலம் சூழ்க! எந்நாளும் நலமே சூழ்க!! கடல் கடந்தும் மொழிப் பாலம் வழியாக , அன்பையும் அறத்தையும் இரு நாடுகளுக்கும் இடையில் நட்பையும் வளர்த்துக் கொண்டு வருகிறார், சென்னைப் பல்கலைக்கழகத்தின்… Read More »சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரபுத் துறை தலைவர் ஜாஹிர் ஹுசைன்

உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்: தொகுப்புத் திட்டம்

உலகெங்கும் இதுவரை வெளிவந்துள்ள திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களைத் தொகுக்கும் பணியை “உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்: தொகுப்புத் திட்டம்” ( https://estore.valaitamil.com/product/thirukkural-translations-in-world-languages/ )குழு ஐந்து ஆண்டுகளில் வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில், அடுத்த இலக்காக மற்றொரு குழு… Read More »உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்: தொகுப்புத் திட்டம்

உலக மகளிர் நாள்

உலக மகளிர் நாள் ஒரு குடும்பம் என்ற சமூக அமைப்பின் ஆணிவேர் பெண்ணே, என்பதை இரண்டு கேள்விகள் மூலமாக வள்ளுவர் விளக்கி விடுவார்.. இல்லதென் இல்லவள் மாண்பானால்…? உள்ளதென் இல்லவள் மாணாக் கடை…? இரண்டு… Read More »உலக மகளிர் நாள்