Skip to content

February 2025

திரையிசையில் திருக்குறள்

பாடல் : கண்ணதாசன் இசை : கே வி மகாதேவன் குரல்:  டி எம் சௌந்தரராஜன் படம் : வேட்டைக்காரன் (1964 ) திரையில்:  எம் ஜி இராமச்சந்திரன் வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய… Read More »திரையிசையில் திருக்குறள்

நல்ல அதிகாரிகள் நாட்டின் முதுகெலும்பு

திருக்குறள்: 989 ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார். சாலமன் பாப்பையா உரை: சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார். https://www.facebook.com/share/1D5P3MAGTW/?mibextid=wwXIfr பேரா. ராஜன்… Read More »நல்ல அதிகாரிகள் நாட்டின் முதுகெலும்பு

வாய்மை- வள்ளுவம்- டால்ஸ்டாய்- காந்தியடிகள்

டால்ஸ்டாயும் காந்தியும் தங்களது செயல்களின் மூலம் தங்களது கருத்துக்களின் உண்மைத் தன்மையை நிரூபித்து காட்டினார்கள். அவர்கள் போதித்த கருத்துக்கள் எல்லாம், யாரும் வாழ முடியாதவை அல்ல; மாறாக முயன்றால் எவரும் அந்த வாழ்க்கையை வாழ… Read More »வாய்மை- வள்ளுவம்- டால்ஸ்டாய்- காந்தியடிகள்

திருக்குறள் மாணவர் மாநாடு- 2.0

தமிழ்த் திறனறித் தேர்வில் வெற்றிபெற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட மாநில அளவிலான திருக்குறள் மாணவர் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இது இரண்டாம் மாநாடு. கடந்தாண்டும் இந்தமாநாடு விருதுநகர் மாவட்டத்தில்… Read More »திருக்குறள் மாணவர் மாநாடு- 2.0