Skip to content

August 2024

திருவிக வழங்கும் விளக்கம் – அறத்தாறு இதுவென வேண்டா….

திருவிக வழங்கும் விளக்கம் அறத்தாறு இதுவென வேண்டா என்ற குறள் 37-வது குறளாக பரிமேலழகர் வைத்திருக்கிறார் . ஆனால் திருவிக தனது விருத்தி உரையில் இதை நாற்பதாவது குறளாகக் கொண்டு உரை எழுதி உள்ளார்… Read More »திருவிக வழங்கும் விளக்கம் – அறத்தாறு இதுவென வேண்டா….

14-year-old Australian skateboarder’s parents promised a pet duck if she wins gold, so she did

ஆஸ்திரேலியாவின் ஸ்கேட்போர்டு வீராங்கனை அரிஸா ட்ரூவுக்கு வயது பதினான்கு என்றாலும் குழந்தைத்தனம் இன்னும் அவரிடமிருந்து போக வில்லை. அரிஸாவின் பெற்றோர் “ஒலிம்பிக்ஸில் பதக்கம் பெற்றுவந்தால் அழகான வாத்து ஒன்றை பரிசளிக்கிறோம்’ என்று சொல்ல, இதற்காகவே… Read More »14-year-old Australian skateboarder’s parents promised a pet duck if she wins gold, so she did

இன்று தமிழ்த்தென்றல் திருவிக பிறந்தநாள் (ஆகஸ்ட்26, 1883 – செப்டம்பர் 17, 1953)

அவரை நன்றியோடு நினைவு கூர்வோம் அவரது குறள் விரிவுரை முதல் 100 குறட்பாக்களுக்கு மட்டுமே உள்ளது. அவரின் விரிவுரை குறள் 34 ….. மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. (34)… Read More »இன்று தமிழ்த்தென்றல் திருவிக பிறந்தநாள் (ஆகஸ்ட்26, 1883 – செப்டம்பர் 17, 1953)

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் , குளிரூட்டப்பட்ட விவேகானந்தர் அரங்கில், ஒரு 80 நிமிட உரை

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் , குளிரூட்டப்பட்ட விவேகானந்தர் அரங்கில், ஒரு 80 நிமிட உரை. திருக்குறளை மையம் கொண்டு உரை அமைந்தது. Topic: Ethics in Governance Happiness is when what you… Read More »சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் , குளிரூட்டப்பட்ட விவேகானந்தர் அரங்கில், ஒரு 80 நிமிட உரை

அன்னை புத்லிபாய் நாள் – மது தீண்டாமை நாள் !

நம் ஊரில் எல்லா பள்ளிகளிலும் இதைச் செய்யலாமே! அரசு நடவடிக்கை எடுக்குமா? பள்ளிக் கல்வித் துறை உள்வாங்கி செயல்படுத்துமா?? 19 வயது கூட நிரம்பாத சிறுவன் மோகன்தாஸ் “நான் என் வாழ்க்கையில் மது குடிக்க… Read More »அன்னை புத்லிபாய் நாள் – மது தீண்டாமை நாள் !

கம்பர் போற்றிய கவிஞர் திருவள்ளுவர்

அறம்தழைக்க வள்ளுவன்செய் அரிய குறட் கருத்தின் திறம் விளக்க ராம காதை தேர்ந்திங் கெடுத்தானோ? மறம் கெடுத்து தர்மத்தின் மாண் புரைத்த கம்பனைப் போல் சிறந்த ஒரு பாவலனைத் தேசம் இனிக் கண்டிடுமோ? (நா.… Read More »கம்பர் போற்றிய கவிஞர் திருவள்ளுவர்

சான்றாண்மை

ஐந்து பண்புகள் கடைப் பிடித்து வாழ்… இல்லையெனில் 2 பண்புகள்… அதுவும் இல்லையெனில் ஒரே ஒரு பண்பு …. சான்றாண்மைக்குப் பல நற்குணங்கள் வேண்டும். இன்றேல் ஐந்து குணங்களேனும் வேண்டும். அவை எல்லோரிடத்தும் அன்பாயிருத்தல்,… Read More »சான்றாண்மை

குன்றக்குடி அடிகளாரும் திருக்குறளும்-இரா கதிரவன்

இரா கதிரவன் அவர்கள், பல்வேறு நிறுவனங்களில் பொறியாளராகவும் மேலாண்மை பொறுப்புகளிலும் சுமார் 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தமிழ் ஆர்வலர். வாசிப்பு மற்றும் எழுத்து ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறவர். தினமணி நாளிதழ் மற்றும்… Read More »குன்றக்குடி அடிகளாரும் திருக்குறளும்-இரா கதிரவன்

“புலால் மறுத்தலும் இஸ்லாமும்”

சவூதி அரசின் அங்கீகாரம் பெற்ற சவூதி கலை மற்றும் பண்பாட்டு மையம் தம்மாமில் நான்கு நாட்கள் சர்வதேச அரபுக் கவிஞர்கள் மாநாட்டை 2015- இல் நடத்தியது. அந்த மாநாட்டில் நான் திருக்குறளை அரங்கேற்றம் செய்தபோது… Read More »“புலால் மறுத்தலும் இஸ்லாமும்”