Skip to content

December 2022

திரு. முருகனடிமை,வேதாரண்யம்

திரு. முருகனடிமை, வேதாரண்யம் ‘கனிமொழி’ என்ற சிற்றிதழ் ஆசிரியர். சிறந்த தமிழறிஞர். திருக்குறள் அடிமை என்றே தன்னை அழைத்துக்கொள்பவர் வேதாரண்யம் பகுதியின் உழவர்களுக்கான உரிமைகளை போராட்டத்தின் பெற்றுத்தந்தவர். அரசியலிலும் கால் பதிக்க எண்ணிய இவரின்… Read More »திரு. முருகனடிமை,வேதாரண்யம்

திரு. முருகானந்தம்,திருக்கடையூர்

திரு. முருகானந்தம், திருக்கடையூர், நாகை எனது அறுபது அகவை நிறைவு விழாவை (அறுபது திருமணம் என்பார்கள்) மிகச் சிறப்பாக நடத்த உதவியவர் முருகானந்தம். திருக்கடையூரில் திருமணம் என்றதுமே அனைவரும் அபிராமி அன்னையே நினைவுக்கொண்டு வந்தார்கள்… Read More »திரு. முருகானந்தம்,திருக்கடையூர்

திரு. திருவரசமூர்த்தி,மயிலாடுதுறை

திரு. திருவரசமூர்த்தி, மயிலாடுதுறை பச்சைத் துண்டுடன் ஓர் உழவர் இயக்கப் போராளியாக அறிமுகமான திருவரசமூர்த்தி தற்போது எனது எல்லா செயல்களையும் ஆதரிப்பவராகவும் பரப்புரை செய்பவராகவும் வளர்ந்துள்ளதை அறிந்து எனக்கு புதுத்தெம்பே வந்துவிட்டது. ஏனென்றால் மயிலாடுதுறை… Read More »திரு. திருவரசமூர்த்தி,மயிலாடுதுறை

திரு. ந. கலியபெருமாள்,மயிலாடுதுறை

திரு. ந. கலியபெருமாள், மயிலாடுதுறை உடையார்பாளையம் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் தனி உதவியாளர் இவர். நான் தலைமையாசிரியராக இவரைச் சந்திக்கின்றேன். பொதுவாக தமிழ் நாட்டில் கீழ்நிலை அலுவலர்களை (தலைமையாசிரியரைக் கூட) மிரட்டிப் பார்ப்பதும், நிற்க வைத்து… Read More »திரு. ந. கலியபெருமாள்,மயிலாடுதுறை

திரு. நீலகண்டன்,மயிலாடுதுறை

திரு. நீலகண்டன், மயிலாடுதுறை செல்வாக்கும், சொல்வாக்கும் உள்ளவர்கள் திருக்குறள் பரப்புரையைக் கையிலெடுக்கும் போது அது அசுர வளர்ச்சியடையும் என்பதற்கு நீலகண்டனே சான்று. செல்வமும் அரசியல் பின்னணியும் கொண்ட அவர் நண்பர் மாணிக்கமும், நா. கலியபெருமாளும்,… Read More »திரு. நீலகண்டன்,மயிலாடுதுறை

திரு. குறளன்பன்,மயிலாடுதுறை

திரு. குறளன்பன், மயிலாடுதுறை கல்விக் கண் தந்த காமராசர் தொண்டராக இருந்து மயிலாடுதுறையில் அறக்கட்டளை நிறுவி பள்ளி மாணவர்களுக்குப் பரிசளித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் செகநாதன் திருக்குறள் தொண்டராகி குறளன்பன் எனப் பெயர்… Read More »திரு. குறளன்பன்,மயிலாடுதுறை

திரு. அ. மாணிக்கம்,மயிலாடுதுறை

திரு. அ. மாணிக்கம், மயிலாடுதுறை மயிலாடுதுறை சேந்தங்குடியில் குமரன் நகர் முதல் எண் வீட்டின் தோற்றத்தைப் பார்த்துவிட்டு தெருவில் போவோர் வருவோர் எல்லாம் ஒரு மணித்துளி நின்று விட்டு வணக்கம் தெரிவித்துவிட்டுத் தான் கடந்து… Read More »திரு. அ. மாணிக்கம்,மயிலாடுதுறை

திரு. கு. இராசாராமன் , சீர்காழி

திரு. கு. இராசாராமன், சீர்காழி சீர்காழி திருக்குறள் பண்பாட்டுப் பேரவை என்று பெயரிலேயே சிறந்த நோக்கத்தை கொண்டு வந்தவர் இவ்வமைப்பினை நிறுவியவர் அமரர். அவர் உயிரோடு இருந்தபோது என்னை அழைத்துப் பேச வைத்துள்ளார். அப்போதே… Read More »திரு. கு. இராசாராமன் , சீர்காழி

திரு. இராகவன்,சிதம்பரம்

திரு. இராகவன், சிதம்பரம் உலகின் மையப்புள்ளி என்று கருதப்படும் திருச்சிற்றலம்பத்தில், வரலாற்று புகழ்மிக்க அண்ணாமலை பல்கலைக்கழகம் அமைந்துள்ள சிதம்பரத்தில் திருக்குறள் அமைப்பு எதுவும் இயங்கவில்லையே என்ற என் வருத்தத்தைத் தீர்த்தவர் இராகவன். நான் நாகை… Read More »திரு. இராகவன்,சிதம்பரம்