Skip to content

November 2022

பட்டுத்தறி மகேஷும் பரிமேலழகரும்

கீழிருந்தும் கீழல்லார் கீழல்லவர். “கற்க கசடற அறக்கட்டளை” இலங்கை ஜெயராஜ் ஐயாவின் “உயர் வள்ளுவம்” வகுப்புகள் மூலமாக 2017 பிப்ரவரி மாதம் முதல் திருக்குறள் மக்கள் மனங்களில் விதைக்கப்பட்டு வருகிறது . இன்றைய தேதியில்… Read More »பட்டுத்தறி மகேஷும் பரிமேலழகரும்

திருக்குறள் முற்றோதல் திறனாய்விற்கு தமிழ் வளர்ச்சித் துறையில் விண்ணப்பம் சமர்பிக்க 25.11.22

திருக்குறள் முற்றோதல் திறனாய்விற்கு தமிழ் வளர்ச்சித் துறையில் விண்ணப்பம் சமர்பிக்க 25.11.22 என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து மாவட்டத்திற்கும் பொருந்தும் எனக் கருதுகிறேன்.எனவே அனைவரும் கருத்தில் கொண்டு… Read More »திருக்குறள் முற்றோதல் திறனாய்விற்கு தமிழ் வளர்ச்சித் துறையில் விண்ணப்பம் சமர்பிக்க 25.11.22

அற்புதமான பேச்சு 👌🔥 Thenkachi Ko Swaminathan speech in Tamil | Best speech in Tamil | Motivation

தென்கச்சி சுவாமிநாதன் ஐயா போகிற போக்கில் எத்தனை குறள்களுக்கு விளக்கம் .. நாவலர் நெடுஞ்செழியன் திருக்குறள் விளக்கம் குறித்து குறிப்பிடுகிறார் எவ்வளவு இனிமையான விளக்கம் தெரிந்த திருக்குறள்களுக்குத் தெரியாத பார்வை